கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்
December 12, 2025
பைரவர் உபாசனை
October 3, 2025
திருவாரூர் சுற்றுவட்டார கிராமம் பகுதியில் உள்ள கோயில் அருகே முதல் வகுப்பு படிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ...
Read moreDetailsமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாஸ்கர்-மகாலட்சுமி தம்பதியினர். இவரது 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். ...
Read moreDetailsதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை ...
Read moreDetailsதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இதுவரை குற்றவாளியை கைது செய்யாததை ...
Read moreDetailsதிருவள்ளூரில் 10 வயது சிறுமி ஒருவருக்கு மர்ம நபர் பாலியல் வன்கொடுமை மேற்கொண்ட சம்பவம் மாநிலமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் தேதி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் ...
Read moreDetailsதிருவள்ளூர் மாவட்டத்தில் அரைத்தாண்டு நெஞ்சை உருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளிச்சம் கண்டுள்ளது. பள்ளியில் படித்து வரும் 10 வயது சிறுமி, தனியாக வீட்டிற்கு செல்வதற்காக ...
Read moreDetailsசென்னை, வண்டலூர் அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக அம்பலமான அதிர்ச்சி சம்பவம் சீரிய வருத்தத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காப்பகத்தின் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.