June 23, 2025, Monday

Tag: chennai

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தலைமை செயலாளர் உட்பட இருவரும் ஜூலை 21ல் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை :நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகத்தின் தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தமும், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவும், வரும் ஜூலை 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

Read moreDetails

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர் : அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை : அரசு நிதியில் கட்டப்பட்ட ஒரு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்ட சில நாள்களில் மேல்மாடி இடிந்துவிழுந்த சம்பவம் தொடர்பாக, தமிழக பா.ஜ.க முன்னாள் ...

Read moreDetails

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டம்

சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உயரதிகாரி ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ...

Read moreDetails

போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை :சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் ஒதுக்கப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது ...

Read moreDetails

பனைமரம் ஒரு ஜாதியின் மரமா ? – சீமான் ஆவேச கேள்வி

சென்னை : தமிழகத்தின் தேசிய மரமாக விளங்கும் பனைமரம், இன்று ஒரு ஜாதியின் மரமாக வகைப்படுத்தப்படுவது எந்த நீதிக்கு ஏற்பென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

Read moreDetails

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

சென்னை :ஆள் கடத்தல் வழக்கில் தமிழக ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி (ADGP) ஹெச்.எம். ஜெயராமை போலீசார் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த ...

Read moreDetails

வாளை கொடுக்க முயன்ற தொண்டர்… சட்டென்று டென்ஷன் ஆன கமல்ஹாசன் !

சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் புதிதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி ...

Read moreDetails

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இருப்பாரா என்பதே கேள்வி குறி ? – அப்பாவு

தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கானொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நெல்லையில் நடைபெற்ற ...

Read moreDetails

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ...

Read moreDetails

மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்

சென்னை, சூளைமேடு: விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், துபாயில் இருந்து தனது மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். சூளைமேட்டில் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist