“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்
October 16, 2025
தீபிகாவின் குரல் இனி மெட்டா ஏஐயில்!
October 16, 2025
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ...
Read moreDetailsகரூர் மாவட்டத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைப்பற்றிய விசாரணையை சிபிஐ மூலம் நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை ...
Read moreDetailsகரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை, மாநில தன்னாட்சியை அவமதிப்பாக பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மெட்ராஸ் ...
Read moreDetailsகரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 ...
Read moreDetailsகடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த ...
Read moreDetailsபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தன் வீட்டைச் சுற்றி தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ...
Read moreDetailsகரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பு மற்றும் ...
Read moreDetailsகரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து ...
Read moreDetailsகரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ...
Read moreDetailsசென்னை : பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.