November 28, 2025, Friday

Tag: BLAST

டெல்லி கார் குண்டுவெடிப்பில் நான்கு பேர் விடுதலை

டெல்லி செங்கோட்டை சிக்னல் அருகே நவம்பர் 10 ஆம் தேதி மாலை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தனது முதல் கைது ...

Read moreDetails

காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிவிபத்து..

ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் திடீரென வெடித்ததால், கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் எட்டு ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னால், மூன்று குற்றவாளிகள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்தது என்ஐஏ விசாரணையில் வெளிச்சம் ...

Read moreDetails

டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

புதுடில்லி :சமீபத்தில் டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலால் தலைநகர் பதட்டத்தில் இருக்கும் நிலையில், தற்போது டில்லி விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் ...

Read moreDetails

பாகிஸ்தானை உலுக்கிய குண்டுவெடிப்பு – இந்தியா மீது குற்றச்சாட்டு; உடனே வந்த பதிலடி!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே நேற்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்பு : தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதிக்காரர்கள் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கை தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. செங்கோட்டை அருகே சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த வெடிப்பு ...

Read moreDetails

டெல்லி குண்டுவெடிப்பு : டெலிகிராம் குரூப்… மீண்டும் புல்வாமா டச்..?

புதுடில்லி:டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6.52 மணியளவில் சிக்னல் ...

Read moreDetails

பாகிஸ்தான் குவெட்டாவில் துணை ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு – 10 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தின் வெளிப்புறத்தில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist