ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : அமித்ஷா கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails2 நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 15-ஆவது இந்தியா – ஜப்பான் ...
Read moreDetailsடோக்கியோ : ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்,“இந்தியாவில் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலைத்தன்மை நிலவுகிறது. ராணுவம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் தனியார் ...
Read moreDetailsதமிழக அரசின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நேற்று திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. செவன் டாலர்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சபாநாயகர் அப்பாவு திட்டத்தை துவக்கி வைத்தார். அதையடுத்து ...
Read moreDetailsவரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திருநெல்வேலியில் தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ...
Read moreDetailsபாஜக மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்தது” என்ற கருத்து ...
Read moreDetails“போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவு திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை மறைக்க முயற்சிக்கிறார்களா?” என்று தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் ...
Read moreDetailsநாகப்பட்டினம் : இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய பா.ஜ.க, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச ...
Read moreDetailsதிண்டுக்கல் : தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு மாநில மாநாடு திண்டுக்கல்லில் உள்ள தோமையார்புரம் புறவழிச்சாலையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கட்சித் தலைவர் ஜான்பாண்டியன், ...
Read moreDetailsகோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் வெளியிட்ட காணொளியில், ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு தவறான ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.