திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் அபூர்வ மரகத நடராஜருக்குப் புதிய சந்தனம் பூசி வழிபாடு
"மண்ணுலகில் பிறந்தோர் அனைவரும் ஒருமுறையாவது காண வேண்டிய தலம்" என்று போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசனப் பெருவிழா ...
Read moreDetails













