February 5, 2026, Thursday

Tag: accident

விதியை மதித்து விபத்தை வெல்வோம்… அறந்தாங்கியில் நீதிபதிகள் தலைமையில் சீறிப்பாய்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்து கிணற்றில் பாய்ந்த கார்: தனியார் நிறுவன மேலாளர் உட்பட இருவர் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணா (38) என்பவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறை (HR) மேலாளராகப் பணியாற்றி வந்தார். ...

Read moreDetails

சிவகங்கை கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்: 126 பேர் காயம், 30 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி பாரம்பரிய மஞ்சுவிரட்டு போட்டி இன்று மிக உற்சாகமாகவும், அதே சமயம் பெரும் பரபரப்புடனும் நடைபெற்றது. ...

Read moreDetails

பரமக்குடி அருகே பெங்களூர் சென்ற தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, பரமக்குடி அருகே எதிர்பாராத விதமாகத் தீ விபத்துக்குள்ளானது. தினசரி ...

Read moreDetails

பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளால் குவியும் விபத்து அபாயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்து ஏற்படும் அச்சமும் ...

Read moreDetails

தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

பள்ளிக்குச் செல்வதற்காகச் சாலையைக் கடக்க முயன்ற பிளஸ்-2 மாணவி மீது முருக பக்தர்கள் வந்த வேன் மோதி கவிழ்ந்ததில், மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ...

Read moreDetails

வேடசந்தூர் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் மற்றும் மினி வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த லாரி ஒன்று அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் மினி வேன் மீது மோதிய கோர விபத்தில் ...

Read moreDetails

போடி அருகே கனமழைக்கு மண் சுவர் இடிந்து விழுந்து விபத்து 4 பசுங்கன்றுகள் உடல் நசுங்கிப் பலி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், போடி ...

Read moreDetails

நாமக்கல்லில்  பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பலி – அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததால், 4 வயது சிறுவன் ஒருவன் குழிக்குள் விழுந்து உயிரிழந்த ...

Read moreDetails

பொள்ளாச்சியில் விபத்து நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை ஆவணங்கள் சரிபார்ப்பு

தமிழக அரசின் விபத்து நிவாரண உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist