August 13, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

by sowmiarajan
December 6, 2025
in News
A A
0
75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு, மிகக் குறைந்த இதயத்துடிப்புப் பிரச்சினைக்காக, நுண்துளை இரத்தக் குழாய் வழியாக (Keyhole Procedure) மிகவும் சிறிய ஈயமற்ற பேஸ்மேக்கரை (Leadless Pacemaker) வெற்றிகரமாகப் பொருத்தி, தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் டெல்டா மண்டலத்தில் மருத்துவச் சாதனை படைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், திடீர் இதய வலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாகத் தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன், அந்தப் பெண்மணிக்கு இதயத் துடிப்பு மிகக் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதில், இதயத்துக்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்கள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்குத் தற்காலிக இருதய பேஸ்மேக்கர் (TPI) பொருத்தப்பட்டு, மூதாட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதயத்தின் சீரான செயல்பாட்டை நிரந்தரமாக்க, ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையின் இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் ஒரு சிக்கலான சிகிச்சையை மேற்கொண்டனர். Single Chamber Leadless Pacemaker எனப்படும், பாரம்பரிய பேஸ்மேக்கரை விட மிகவும் சிறிய, ஈயமற்ற (Leadless) நிரந்தர பேஸ்மேக்கர் கருவியைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்தக் கருவி மிகத் துல்லியமாகவும், குறுகிய நேரத்திலும் இரத்தக் குழாய் வழியாக (நுண்துளை சிகிச்சை) இதயத்துக்குள் பொருத்தப்பட்டது இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண்மணிக்கு சுவாச நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இதயத் துடிப்பு சீராகி, நலமுடன் வீடு திரும்பினார். டெல்டா மாவட்டங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதய சிகிச்சை அளிப்பதில் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை முன்னோடியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிகிச்சையின்போது, இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன், மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன், மற்றும் இதய மருத்துவம் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் டாக்டர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: 75-year-old womanelderly patientmedical procedurepacemaker implantationSrikamakshi Hospital
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

Next Post

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் ‘மனோலயம்’ பள்ளியில் கொண்டாட்டம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் ‘மனோலயம்’ பள்ளியில் கொண்டாட்டம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: கூத்தாநல்லூர் 'மனோலயம்' பள்ளியில் கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

August 8, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.