December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி

by Satheesa
October 22, 2025
in News
A A
0
மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது

நெல்லில் உள்ள ஈரப்பதத்தை ஆய்வு செய்ததில் 14.8% இருந்ததாகவும் , மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லுக்கான ஊக்கத்தொகை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை , ஆனால் திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நெல்லின் ஈரப்பதத்தை முன்கூட்டியே வாங்கிக் கொள்வோம் என தெரிவித்து இருந்ததாகவும் , வெள்ளி நேர பதத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் உயர்த்தும்படி தெரிவித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பின்னர் அதற்கு குறிப்புகளை சமர்ப்பித்து பின்னரே நெல்லின் பிறப்பதம் எப்போதும் உயர்த்தப்படும் என பதில் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கடந்த வருடங்களில் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி அவர்கள் ஆய்வு செய்து 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் , அதேபோன்று இந்த வருடமும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதற்கு முக்கிய காரணமாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தான் எனவும் , பழைய முறைப்படி அரிசியுடன் செரிவூட்டப்பட்ட அரிசி கலந்தால் இந்த பிரச்சனை வராது எனவும் கூறினர் . இதன் காரணமாக ஒன்பது லட்சத்தி 75 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் தற்போது தேங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆகஸ்ட் மாதமே அனுமதி கடிதம் வந்து விட்டதாக கூறுகிறார். ஆனால் கடிதம் வரவில்லை என்றும் இதை முன்கூட்டியே செய்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வந்து இருக்காது என கூறினார்.

800 மூட்டையில் இருந்து 1000 மூட்டைக்கு அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதி கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தற்போது திமுக ஆட்சியில் 2000 முதல் 3000 மூட்டைகள் வரை வாங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் மேலும் ஐந்து மெகா நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் எனவும்‌ , மதுரை மாவட்டத்தில் நேரடி நெற்கள் முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் 41 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக தற்போது 8 செயல்பாட்டில் உள்ளதாக பதிலளித்தார். தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு வெளிமாநில நெல் கொண்டுவரப்படுவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 2000 மூட்டை கொள்முதல் செய்து இருந்தால் தேக்கமடைந்து இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார் என்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு 2000 முதல் 5000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்து கொண்டு இருப்பதாகவும் , அதை நேரில் சென்று பார்த்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் முனைவர் ஏ.அண்ணாதுரை , மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

Next Post

துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

Related Posts

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை
News

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

December 21, 2025
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!
News

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!
News

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!
News

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

December 21, 2025
Next Post
துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

December 21, 2025

தற்போதைய முக்கியச் செய்திகள்

December 21, 2025
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

December 21, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

0
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

0
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

0
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

0
கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

December 21, 2025
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

December 21, 2025

Recent News

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

December 21, 2025
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

December 21, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.