March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெண்ணைமலை பகுதி200ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 22, 2025
in News
A A
0
வெண்ணைமலை பகுதி200ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று இந்துசமய அறநிலையத்துறையும், நீதிமன்றங்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்தும், உரிமைகளுக்காக போராடும் பயனாளிகள் மற்றும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைவர்களை அராஜகமான முறையில் காவல்துறையினர் கைது செய்வதாக கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ் கலந்துகொண்டு, வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை அந்த இடம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமானது எனக் கூறி, 1,350 வீடுகள், 40 வணிக நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசின் சிப்காட் அங்கு செயல்படுகிறது. அங்குள்ள 548 ஏக்கர் நிலத்துக்கு இதுவரை யாரும் வாடகை, பகுதி கேட்கவில்லை. 2019-ல் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என அந்த இடத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டா நிலத்தில் வசித்து வரும் அந்த மக்களை காப்பாற்ற தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால், அரசு நீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களின் மீதும், மக்கள் பிரதிநிதிகள் மீதும் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவுகிறது. இந்த அராஜகப் போக்கினை உடனடியாக கைவிட்டு அந்த இடங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்டன உரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு

Next Post

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

Related Posts

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!
News

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

March 3, 2026
திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!
News

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

March 3, 2026
இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!
News

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

March 3, 2026
ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!
News

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

March 3, 2026
Next Post
மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

0
திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

0
இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

0
ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

0
ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

March 3, 2026
திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

March 3, 2026
இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

March 3, 2026
ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

March 3, 2026

Recent News

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

March 3, 2026
திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

March 3, 2026
இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

March 3, 2026
ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

March 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.