December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !

by gowtham
June 12, 2025
in News
A A
0
பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் போராட்டங்களை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2.3.2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அப்போது திமுக மாவட்ட செயலாளராக இருந்த தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து 90 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடி போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருநாவுக்கரசு சபரிராஜன் மணிவண்ணன் ஹெரோன் பால், சதீஷ், பாபு ,வசந்த் அருளானந்தம், அருண்குமார் உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிழா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தற்போது குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 90 நபர்களும் வரும் 12.6.2025 இன்று பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பெண்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரவணகுமார்19 7 அன்று மீண்டும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்

2019 ஆம் ஆண்டு திமுகவினர் மீது போடப்பட்ட வழக்கில் ஒரே நீதிமன்றத்தில், திமுகவினர் ஆஜரானால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவினர் இந்த மறியல் நடந்த பிறகு தான் அந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த விசாரணை அடிப்படையில் தான் குற்றவாளிகள் இப்பொழுது தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்ற இந்த மறியல் உண்மை என்பது புலப்படுகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது.

எனவே உண்மையாக உண்மையைக் கொண்டு வர பாடுபட்ட இந்த வழக்கை அரசு முன் நின்று வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் திமுகவினரின் கோரிக்கையாக இருந்தாலும் நீங்கள் வழக்கை சந்தியுங்கள் என்று சொல்லுவது ஒரு சால சிறந்தது.

இருந்தாலும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்காக போராடுகின்ற வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் நீதிபதிகளினுடைய அறிவுரை எனவே அதை நாங்கள் முன்னெடுத்து செல்வோம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Tags: anna university casepeople summonedpollachi issues
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வைரமுத்து பதிவால் பரபரப்பு : “ராமர் தொன்மைக்கு ஆதாரம் இல்லையே, ஆனால் கீழடிக்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது !”

Next Post

ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன ?

Related Posts

திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்
News

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு
News

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு
News

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு
News

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025
Next Post
ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன ?

ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

0
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

0
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

0
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

0
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025

Recent News

திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

December 2, 2025
இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

December 2, 2025
குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

December 2, 2025
கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.