பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

இப்போது நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை அடிப்படையாக கொண்டு தனிநபர் கடன்களை (Personal Loan) விரைவாக வழங்கி வருகின்றன. இது குறுகிய கால நிதித் தேவைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு ஒரு நம்பகமான தீர்வாக இருக்கிறது.

பான் கார்டு ஏன் முக்கியம்?

பான் கார்டு தற்போது முக்கிய KYC ஆவணமாக திகழ்கிறது. கடன் பெறும் போது ஒருவர் எத்தகைய நிதித் தகுதியுடன் இருக்கிறார், அவரின் கடன் வரலாறு என்ன என்பவற்றை மதிப்பீடு செய்ய பான் கார்டே முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான், வங்கிகள் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

கடன் பெற தேவையான ஆவணங்கள்:

பான் கார்டு லோனின் சிறப்பம்சங்கள்:

யார் தகுதி பெறுகிறார்கள்?

மோசடிகளிலிருந்து பாதுகாப்பு எப்படி?

இந்த வேகமான செயல்முறைதான் பல மோசடிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது. அதனால், கடன் பெறும் முன் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்றுங்கள்:

பான் கார்டு வழியாக கடன் பெறுவது மிக எளிதானதாக மாறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இது மிகுந்த கவனமும் தேவைப்படும் செயலாகவும் உள்ளது. உங்கள் நிதி நிலைக்கு ஏற்றவாறு, நம்பகமான வழியிலேயே கடன் பெறுவதே பாதுகாப்பானது.

Exit mobile version