September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்டநெரிசல் : 3 பேர் உயிரிழப்பு – 50 பேர் காயம்

by Divya
June 30, 2025
in News
A A
0
பூரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்டநெரிசல் : 3 பேர் உயிரிழப்பு – 50 பேர் காயம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் நடைபெறும் ரதயாத்திரை விழாவில், (ஜூன் 27, 2025) ஏற்பட்ட கடும் கூட்டநெரிசலால் மூன்று பேர் உயிரிழந்தும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், ஹிந்துக்களிடையே மிக முக்கியமானதொரு புனித தலம். இங்கு நடைபெறும் ரதயாத்திரை விழா ஒன்பது நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

நேற்றைய தினம், விழாவுக்கான பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகருக்குள் திரண்டனர். கூட்டத்தை சமாளிக்க 10,000 பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 625 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.

இதனால், ஒரு கட்டத்தில் ரதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடரப்பட்டது. இதற்கிடையே, கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் நகரும் போது ஏற்பட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்தனர். அவர்கள் – பிரேமகந்த் மொகந்தி (வயது 80), வசந்தி சாகு (36), மற்றும் பிரபதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, கூடுதல் படையணியை அழைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதியளவில் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்தார். மேலும், பாதுகாப்பு முறையில் அலட்சியம் காட்டிய புரி காவல் துணை ஆணையர் விஷ்ணு சரண் பாதி மற்றும் கமாண்டெண்ட் அஜய் பதி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சித்தர்த் ஸ்வைன் மற்றும் எஸ்.பி. பினிட் அகர்வால் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

“பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் உறுதியளித்தார்.

Tags: odishaPuri jagannath templerath yatra
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி வெளியிட வேண்டும்? — பத்திரிகையாளர்களை சாடிய வருண் தவான்!

Next Post

ஒரு பைசா கூட தனுஷ் கேட்கவில்லை… தவறாக பேசுவது வருத்தமாக உள்ளது!

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
ஒரு பைசா கூட தனுஷ் கேட்கவில்லை… தவறாக பேசுவது வருத்தமாக உள்ளது!

ஒரு பைசா கூட தனுஷ் கேட்கவில்லை… தவறாக பேசுவது வருத்தமாக உள்ளது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.