வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதில இருந்து, ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுத்தல் என கிட்டத்தட்ட ஆறு வகையான மாற்றங்கள் வரவுள்ளது.
- மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான கட்-ஆஃப் நேரங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, Offline-இல் பரிவர்த்தனைகள் செய்ய பகல் 3 மணி வரையும், Online-இல் பரிவர்த்தனை செய்ய இரவு 7 மணி வரை நேரம் மாற்றியமைக்கப்பட்ருக்கு..
- EPFO என சொல்லக்கூடிய பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருந்தச்சி. வர ஜூன் 1 ஆம் தேதிக்கு மேல் ஏடிஎம் மூலம் பிஎப் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியும்ன்னு சொல்லபடுது.
- .கிரெடிட் கார்டு யாரெல்லாம் யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வெளியாயிருக்கு. அதாவது, ஆட்டோ டெபிட் மூலமா நீங்க பணம் செலுத்தி வருகிறீர்கள் என்றால், அதில் தோல்விகள் ஏற்படும் பட்சத்தில் 2% வரை அபராதம் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும் என சொல்லி இருக்காங்க.
- நீங்க அடிக்கடி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதாக இருத்தால் எச்சரிக்கையாக இருங்க. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை தான் பணம் இலவசமா எடுக்க முடியும். அதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்ன்னு சொல்லப்படுது.
- ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரையும் தான் இலவசமா ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம் அதன் பிறகு ஆதார் கார்டுகளைப் புதுப்பிப்பதற்கு ஆன்லைனில் ரூ.25 கட்டணமாகவும், ஆதார் மையங்களில் ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்ன்னு சொல்லப்படுது.
- ரேஷன் அட்டை யாரெல்லாம் வச்சிருக்கீங்களோ, அவர்கள் முக்கியமாக கே.ஒய்.சி (KYC) கம்ப்ளீட் பண்ணி ஆக வேண்டும் என இதுக்கான கடைசி தேதி ஜூன் 30 வரைக்கும் தான்…