தங்க நகைக்கு கடன் வாங்க போறீங்களா? – இனிமேல் ரசீதும், சான்றும் கட்டாயம்!

புதுடெல்லி: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 9 புதிய வரைவு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், கடனாளிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் விளக்கமான வழிகாட்டுதல்களாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள் இதோ:

இந்த புதிய நடைமுறைகள், தங்க நகை கடனுக்கு மேன்மையான கட்டுப்பாடுகளை வழங்கும் என்றாலும், சில விதிமுறைகள் நடைமுறையில் கடினமாக அமையும் என நிதி நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்க நகை கடனில் நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், இவற்றை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலாகும்.

Exit mobile version