ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

national pension scheme nps in tamil

நாளைய ஓய்வு வாழ்க்கையை சுயமாகக் கையாள நினைக்கும் அனைவருக்கும் NPS (National Pension Scheme) என்பது ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. குறிப்பாக ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வருமான வரி விலக்குகள், நீண்ட கால வருமானம் மற்றும் போர்ட்டபிள் அம்சம் ஆகிய காரணங்களால் இது மிகவும் பிரபலமாகி வருகிறது.

என்பிஎஸ் திட்டம் என்ன?

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (NPS) என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓர் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் உங்கள் முதலீடு கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், பங்குச் சந்தை உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகிறது.

ஐடி ஊழியர்களுக்கு ஏன் முக்கியம்?

என்பிஎஸ்-இன் முக்கிய நன்மைகள்

1. சந்தையுடன் இணைப்பு

2. வரிச் சலுகைகள்

3. போர்ட்டபிள் அம்சம்

4. குறைந்த செலவுடன் மேலாண்மை

இளம் தொழில்நுட்ப ஊழியர்கள் கவனிக்க வேண்டியது

முக்கிய ஆலோசனை

ஐடி ஊழியர்கள், ஃப்ரீலான்சர்கள் மற்றும் ஒய்வூதியத்தை திட்டமிட விரும்பும் அனைவருக்கும் NPS திட்டம் ஒரு நம்பிக்கைக்குரிய முதலீட்டு வழியாக இருக்கிறது. குறைந்த செலவுடன், அதிக வருமானத்தையும் வரிச் சலுகைகளையும் அளிக்கும் இந்த திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா?

இன்றே உங்கள் நிதி ஆலோசகரை அணுகி, உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க NPS திட்டத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!

Disclaimer: This article is strictly for informational purposes only.

Exit mobile version