மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை கடும் பணியின் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமம் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை முழுவதும் பனி மூட்டத்துடன் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிக சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிசென்றனர் . இருப்பினும் காலை 7.30 மணி வரை நகர் முழுவதும் பனி சூழ்ந்து ரம்மியமாக இருந்தது .
