July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு : சோனம் – சஞ்சய் வர்மா இடையே 119 முறை தொடர்பு ?

by Priscilla
June 18, 2025
in News
A A
0
மேகாலயா தேனிலவு கொலை வழக்கு : சோனம் – சஞ்சய் வர்மா இடையே 119 முறை தொடர்பு ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மேகாலயா : இன்டோர் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி (வயது 32) மற்றும் அவரது மனைவி சோனம், கடந்த மே 11ஆம் தேதி திருமணமான பின்னர், தேனிலவுக்காக மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர். இந்த ஜோடி மாயமான நிலையில், ஜூன் 2ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் சடலம் ஒரு மலைப் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து அவரது மனைவி சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார்.

இதன்பின் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்போது, இந்த கொலை வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சோனத்திற்கு திருமணத்திற்கு முன்பும் பிறகும், சஞ்சய் வர்மா என்ற நபருடன் நெருக்கமான தொடர்பு இருந்தது என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மார்ச் 1 முதல் 25 வரை மட்டும் இருவரும் மொத்தம் 119 முறை தொலைபேசி அழைப்புகளை பரிமாறிக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் தற்போது மறைவில் உள்ள நிலையில், அவரது மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரை தேடி போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தம்பதியினரிடம் நான்கு மொபைல் போன்கள் இருந்த நிலையில், ராஜாவை கொன்ற பின் அவரது மொபைலை முற்றிலும் அழித்து எரித்ததாக தெரிகிறது. சோனத்தின் மற்ற மூன்று போன்கள் தற்போது மாயமாக உள்ளன. அவற்றை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட சோனத்திடம், தனது சிம் கார்டை எந்த போனில் பயன்படுத்தினார், வாட்ஸ்அப் செயலியில் என்ன செய்தியாற்றல் இருந்தது என்பதுபோல பல முக்கியமான கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட மற்ற மூன்று நபர்களிடம் இருந்து கூடுதல் தகவல்களும் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags: honey moonmarriagemegalaiyamurder case
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ப்ரீ புக்கிங்கில் குபேரா படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2025

Related Posts

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
News

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது
News

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் கழிவுநீர் & செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் கழிவுநீர் & செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி

December 25, 2025
NTRF,STRFபடையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீசார் தயார் நிலை SPஸ்டாலின் பேட்டி

NTRF,STRFபடையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீசார் தயார் நிலை SPஸ்டாலின் பேட்டி

November 29, 2025
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

0
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

0
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Recent News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.