திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் மாரிமுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் வேட்பு மனுதாக்கல் செய்ய ஆறாம் தேதி கடைசி நாள் என்பதால் இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கா.மாரிமுத்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
மனுதாக்கல் செய்த பின்னர் உறுதிமொழி வாசித்தார் வேட்பு மூன்று தாக்களின் போது முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட ஐந்து பேர் உடன் இருந்தனர்.
