May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை – 1 வயது மகளுடன் உயிரிழப்பு… வரதட்சணை வன்முறை காரணமா ?

by Priscilla
July 16, 2025
in News
A A
0
ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை – 1 வயது மகளுடன் உயிரிழப்பு… வரதட்சணை வன்முறை காரணமா ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஷார்ஜா : ஐக்கிய அரபு அமீரகத்தில் தன்னுடைய 1 வயது குழந்தையுடன் கேரளா பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மலையாளத்தில் எழுதப்பட்ட 6 பக்க தற்கொலைக் கடிதமும் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020ஆம் ஆண்டு நிதீஷ் மோகனுடன் திருமணமாகி, கணவருடன் சேர்ந்து ஷார்ஜாவிற்கு குடிபோயிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக நிதீஷை விட்டு பிரிந்து, ஷார்ஜாவின் அல் நாடா பகுதியில் தனியாக தன் 1 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 8ஆம் தேதி விபன்சிகா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் தங்கி இருந்த பணிப்பெண் கதவுத் திறக்கவில்லை என்பதால், விபன்சிகாவின் கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கதவை திறந்தபோது அதிர்ச்சிகரமான விபரம் வெளியாகியுள்ளது.

விபன்சிகாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தற்கொலைக்குப் பிறகு 6 பக்கங்கள் கொண்ட கடிதம் பகிரப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் நிதீஷ் மோகன், அவரது தந்தை மோகனன் மற்றும் சகோதரி நீது பெனி ஆகியோர், வரதட்சணை கேட்டு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியதாக விபன்சிகா குறிப்பிட்டுள்ளார்.

தனது நிறம் குறைவாக இருப்பதையும், அதனால் “அழகு இல்லை” என விமர்சித்த தனது கணவர், அவருடைய முடியை வெட்டி, மொட்டை அடித்ததாகவும், பல பெண்களுடன் கணவருக்கு தொடர்புகள் இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இவற்றின் விளைவாக, விபன்சிகா தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்துள்ளார். மேலுமாக, குழந்தையைப் பற்றிய தடய அறிவியல் ஆய்வில், சுவாசம் தடைபட்டு குழந்தை இறந்திருக்கலாம் என்றும், தலையணை மூலம் அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விபன்சிகா தற்கொலைக்கு முன்பே குழந்தையை கொன்றிருக்கலாம் எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, விபன்சிகாவின் பெற்றோர் கொல்லம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதில், வரதட்சணை வன்முறை மற்றும் குடும்பத்தினரின் தூண்டுதலால் தங்களின் மகள் உயிரை மாய்த்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள போலீசார் IPC பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: keral womensucideகேரள பெண்தற்கொலைஷார்ஜா
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘காளிதாஸ் 2’ திரைப்படம் டீசர் வெளியீடு!

Next Post

“நான் எடுக்கும் முடிவே இறுதியானது !” – கடலூரில் இ.பி.எஸ். திட்டவட்டம்

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
“நான் எடுக்கும் முடிவே இறுதியானது !” – கடலூரில் இ.பி.எஸ். திட்டவட்டம்

"நான் எடுக்கும் முடிவே இறுதியானது !" – கடலூரில் இ.பி.எஸ். திட்டவட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.