February 16, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விடுபட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான முயற்சி துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் பேட்டி

by Satheesa
December 20, 2025
in News
A A
0
இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி உணவு&நலதிட்டஉதவி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் அறிவியல் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், மறைந்த தண்டவாளம் அரங்கராசு அவர்களின் மகன் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பேசும்போது…

திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்முடைய இயக்கத்தை அழிப்போம் என்று சொல்லிட்டு, எத்தனை பேர் வந்தாலும் அவங்க அத்தனை பேரையும் ஓட விடும் இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம். கலைஞருடைய உடன்பிறப்புகள். இன்னைக்கு பாசிச சக்திகள் பழைய அடிமைகள் பத்தாதுன்னு, புதுப்புது அடிமைகளை தேடி கண்டுபிடிக்கிறாங்க. கண்டுபிடித்து அவர்களுடைய கூட்டணி வச்சுக்கிட்டு வருவாங்க. தேர்தல் நேரத்துல கண்டிப்பா நம்மள எதிர்க்க வருவாங்க. அவங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவோடு ஓட ஓட விரட்ட வேண்டிய நமக்கு கடமை நமக்கு இருக்கிறது. திமுக தொண்டனுக்கு இருக்கின்றது. யாருக்கு இருக்கின்றதோ நமக்கு அதிகமாக இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் கிடையாது. இது தமிழ்நாட்டுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். இது சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடக்கிற தேர்தல். சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையே நடக்கின்ற ஒரு தேர்தல். மாநில உரிமைகளுக்கும் டெல்லி சர்வாதிகாரத்திற்கும் நடக்கிற ஒரு தேர்தல். ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் கழக அணி குறைந்தது 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம். முழுவதும் உள்ள 70000 வாக்குச்சாவடிலும் நிச்சயம் உதயசூரியன் நம்முடைய கூட்டணி சின்னம் ஜெய்த்தாக வேண்டும். அதற்கு ஒரு தொடக்கமாக எனக்கு இந்த திருவாரூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில்.. We are not afraid. U will face the consequences. We are ready to fight you. என்றேன் அத்தனை பேரும் களத்தில் நின்னு உதயசூரியன் நிச்சயமாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறுவார் அப்படி என்ற நிலைமை உருவாக்க வேண்டும் அதற்கான உறுதியை ஐயா திருவிடம் அவருடைய படத்திறப்பு விழாவில் நாம் அத்தனை பேரும் ஏற்போம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது…

SIR பதிவு செய்வதற்கு ஒரு மாதம் பத்தாது என்று தலைவர், தமிழக முதல்வர் ஏற்கனவே கூறி இருக்கிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆன்லைனில் சரி பார்த்தால் தான் யார் யார் விடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். விடுபட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றார்.

Tags: district newsdmkmk stalintamilnaduudhaiyanidhi stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி உணவு&நலதிட்டஉதவி

Next Post

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மிதந்து வந்த 4 நாட்கள் ஆன பெண் சிசு சடலம் மீட்பு

Related Posts

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
News

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி
News

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026
News

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
Bakthi

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026
Next Post
விடுபட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான முயற்சி துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் பேட்டி

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மிதந்து வந்த 4 நாட்கள் ஆன பெண் சிசு சடலம் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

February 14, 2026
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

February 14, 2026
மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

February 14, 2026
மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

February 12, 2026
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

0

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Recent News

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.