January 16, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?

by Divya
June 24, 2025
in Sports
A A
0
Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய இளம்படை வீரர்கள் அபாரமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து இந்தியா 471 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் சதமடித்து, 364 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்த நிலையில், 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்து விக்கெட் இழப்பில்லாமல் 21 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியின் மூன்றாவது நாளில், 61வது ஓவரில் ஹாரி புரூக் முகமது சிராஜ் வீசிய பந்தை ஸ்லிப் பகுதியில் அடித்தார். பந்து பவுண்டரிக்குச் சென்றதையடுத்து, ரிஷப் பண்ட் பந்தின் வடிவம் மாறியுள்ளதாகக் கூறி நடுவரிடம் புதிய பந்து வழங்குமாறு கோரினார். எனினும், பந்தை பரிசோதித்த நடுவர், பந்தை மாற்ற தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இதனால் மனமுடைந்த ரிஷப் பண்ட், பந்தை வேகமாகத் தூக்கி எறிந்தார். பந்து நடுவரை தாக்கவில்லை என்றாலும், அவரது இந்த நடவடிக்கை ஐசிசியின் போட்டி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ரிஷப் பண்ட் ஐசிசி நடத்தை விதிகளில் நிலை 1 விதியை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிசியின் விதி 2.8 – நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயல்கள் – என்பதற்குரிய குற்றம் பண்ட் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்ட், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் பரிந்துரைத்த தண்டனையை ஏற்றுக் கொண்டதால், அவர்மீது ஒழுக்க நடவடிக்கை நடத்தப்படவில்லை. எனினும், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.

இது பண்ட் கடந்த 24 மாதங்களில் பெற்ற முதல் குற்றமாகும். நிலை 1 விதி மீறல்களுக்கு, அதிகாரப்பூர்வ கண்டனம் அல்லது அதிகபட்சமாக போட்டிக்கான சம்பளத்தில் 50% அபராதம் மற்றும் 1 அல்லது 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட முடியும். ஒரே வீரர், 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால், அவை தடை புள்ளிகளாக மாறி, போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCIenglandind vs engindian test teamrishabh pant
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

Next Post

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

Related Posts

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்
News

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்

January 12, 2026
சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை
News

சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை

January 12, 2026
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?
News

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?

January 11, 2026
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்
News

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
Next Post
5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

January 14, 2026
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

January 14, 2026
சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

January 14, 2026
மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

January 14, 2026
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

0
பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

0
மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

0
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

January 15, 2026
பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

January 15, 2026
மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

January 15, 2026
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

January 15, 2026

Recent News

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

January 15, 2026
பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

January 15, 2026
மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

January 15, 2026
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

January 15, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.