January 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

by sowmiarajan
January 1, 2026
in News
A A
0
முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தில், ஆற்றில் மூழ்கி மாயமான தம்பதியில் மனைவியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த சங்கர் (55) என்ற பால் வியாபாரி, தனது மனைவி கணேஸ்வரி (50) உடன் நேற்று முன்தினம் வண்ணான் துறை அருகே பசுக்களுக்குப் புல் அறுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஆற்றின் எதிர்புறக் கரையில் சங்கரின் மகள் லட்சுமியும், 6 வயது பேத்தி சஞ்சுவும் வந்துள்ளனர். தனது செல்லப் பேத்தியை இக்கரைக்கு அழைத்து வருவதற்காக ஆற்றில் இறங்கிய சங்கர், சிறுமியைத் தனது தோளில் அமர வைத்துக்கொண்டு ஆற்றைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர்வரத்து வேகம் எடுத்ததால், சங்கர் மற்றும் சிறுமி சஞ்சு ஆகிய இருவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது.

கரையில் நின்றிருந்த கணேஸ்வரி, தனது கணவர் மற்றும் பேத்தி உயிருக்குக் போராடுவதைக் கண்டு பதற்றமடைந்து, அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு மதுரை கூட்டுக் குடிநீர் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த மணி என்பவர், துணிச்சலாக ஆற்றில் குதித்துச் சிறுமி சஞ்சுவை மட்டும் பத்திரமாக மீட்டார். ஆனால், சங்கர் மற்றும் கணேஸ்வரி ஆகிய இருவரையும் ஆற்று நீர் கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணிக்காகப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.

நேற்று காலை இரண்டாம் நாளாகக் கம்பம் தீயணைப்புத் துறை அலுவலர் ரங்கபிரபு மற்றும் உத்தமபாளையம் தீயணைப்புத் துறை அலுவலர் கதிர்வேலு ஆகியோர் தலைமையில் மீட்புப் படை வீரர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, காஞ்சிமரத்துறை அருகே கணேஸ்வரியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சங்கரைத் தேடும் பணி மாலை வரை நீடித்தது. இருப்பினும், ஆற்றின் சுழல் மற்றும் புதர்கள் காரணமாக அவரது உடலைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்று மாலை தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தேடும் பணி முழுவீச்சில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் லோயர்கேம்ப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Accident CoupleMullaperiyarriverSwept
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சபரிமலையில் மகர விளக்கு பூஜைகள் கோலாகலத் தொடக்கம் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Next Post

திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய்க்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயம் அமைக்கப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை.

Related Posts

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு
News

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..
News

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

January 1, 2026
கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.
News

கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

January 1, 2026
கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  
News

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

January 1, 2026
Next Post
முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மனைவியின் உடல் மீட்பு

திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய்க்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயம் அமைக்கப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

January 1, 2026
ஹேப்பி நியூஸ்! பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் பரிசு

January 1, 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

January 1, 2026
தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்?

January 1, 2026
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

0
பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

0
கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

0
கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

0
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

January 1, 2026
கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

January 1, 2026
கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

January 1, 2026

Recent News

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

January 1, 2026
கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

கோபி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் நிதியுதவி.

January 1, 2026
கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

January 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.