January 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பேங்க் புக்ல கரப்ஷன் பண்ண போயிருந்தேன்! சாப்பாடு போட ஆள் இல்ல என மனதை உருக்கும் சம்பவம்

by Satheesa
December 31, 2025
in News
A A
0
பேங்க் புக்ல கரப்ஷன் பண்ண போயிருந்தேன்! சாப்பாடு போட ஆள் இல்ல என மனதை உருக்கும் சம்பவம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி (59) இவருடைய மனைவி மலர் இந்த தம்பதியினருக்கு ஏகநாதன் மற்றும் மேகநாதன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் குடி பெயர்ந்த நிலையில் முதல் மகனான ஏகநாதனும் சென்னையில் உள்ளார்.

இரண்டாவது மகனான மேகநாதன் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வேடி தனிமையில் வசித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மேகநாதன் மற்றும் அவருடைய மனைவி திருப்பூரில் இருந்து ‌ திருப்பத்தூருக்கு வந்து வேடியை பராமரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ‌ மேகநாதன் தனது பிள்ளைகளையும் திருப்பூரிலிருந்து அழைத்து வந்து ‌ திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்த பின்பு விடுமுறையில் பேங்க் புக்கு மட்டும் ஆதார் கார்டில் கரெக்ஷன் செய்ய தனது பிள்ளைகளுடன் மேகநாதன் மற்றும் அவருடைய மனைவியான சீதா ஆகியோர் திருப்பூருக்கு சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த வேடி இனிமேல் தனக்கு சாப்பாடு போட யாரும் இல்லை மீண்டும் தனியாக நிற்க வேண்டும் என கருதி தனது கழுதை அறுத்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வேடியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் இவரை பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை,சிறப்பு மருத்துவர் விக்னேஷ் சில மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து வேடியை காப்பாற்றினார்.

இந்த நிலையில் ஊர் திரும்பிய வேடியின் இரண்டாவது மருமகளான சீதா தனது மாமனாரின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்த திருப்பத்தூர் அரசு மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்..

Tags: bankdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post

மலையடிவார கிராமங்களில் தொடரும் வனவிலங்கு அட்டகாசம்  அனுமதியற்ற மின்வேலிகளால் நேரும் பேராபத்து

Related Posts

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு
News

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

January 1, 2026
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
News

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 1, 2026
ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்
News

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

January 1, 2026
DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
News

DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

January 1, 2026
Next Post
மலையடிவார கிராமங்களில் தொடரும் வனவிலங்கு அட்டகாசம்  அனுமதியற்ற மின்வேலிகளால் நேரும் பேராபத்து

மலையடிவார கிராமங்களில் தொடரும் வனவிலங்கு அட்டகாசம்  அனுமதியற்ற மின்வேலிகளால் நேரும் பேராபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

December 31, 2025
உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

January 1, 2026
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 1, 2026
உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

0
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0
ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

0
DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

0
உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

January 1, 2026
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 1, 2026
ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

January 1, 2026
DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

January 1, 2026

Recent News

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

January 1, 2026
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 1, 2026
ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

January 1, 2026
DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

January 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.