July 15, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை – சட்டப்பூர்வ வாதத்தையே முன்வைத்தேன் என அமைச்சர் ரகுபதி விளக்கம்

by sowmiarajan
January 7, 2026
in News
A A
0
நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை – சட்டப்பூர்வ வாதத்தையே முன்வைத்தேன் என அமைச்சர் ரகுபதி விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தான் தெரிவித்த கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்றும், ஒரு வழக்கறிஞராக முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு எப்போதும் நீதிமன்றங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாகவும், எத்தகைய சூழலிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்குக் கிடையாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஆதாரங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருபவர்கள்தான் அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டுமே தவிர, அரசின் மீது பழியைப் போடுவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் தான் பயன்படுத்திய உதாரணங்கள் குறித்து விளக்கிய அமைச்சர், “ஒருவர் நடுரோட்டில் பிணத்தை எரிக்க வேண்டும் என்று கோரினால், அதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பிணத்தை எரிக்கச் சுடுகாடுதான் சரியான இடம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார். இது ஒரு கருத்தை விளக்குவதற்காகச் சொல்லப்பட்ட உதாரணமே தவிர, இதில் அநாகரிகமோ அல்லது நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் நோக்கமோ ஒரு சதவீதம் கூட இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இது ஒரு உரிமையியல் (Civil) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது வலுவான சட்டக் கருத்துகளை முன்வைக்கப் போவதாகத் தெரிவித்த அமைச்சர், புதிய இடங்களைத் தீபம் ஏற்றத் தேர்ந்தெடுப்பது தேவையற்ற முன்னுதாரணங்களை உருவாக்கும் என்று எச்சரித்தார். “நாளை திருவண்ணாமலையில் குறிப்பிட்ட இடத்தில் ஏற்றக்கூடாது என்றும், வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்க முடியுமா?” என்று அவர் வினவினார். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பைப் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், சட்டத்திற்கு உட்பட்டே தனது அனைத்து வாதங்களும் அமையும் என்று மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார்.

Tags: argumentministerRaghupathystatement Legal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பணி ஓய்வு பெற 3 மாதங்களே இருந்த நிலையில் லஞ்சம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக ஆய்வாளர் கைது

Next Post

4,000 கோயில் குடமுழுக்குகள் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள அரசு மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Related Posts

ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
Bakthi

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026
Next Post
4,000 கோயில் குடமுழுக்குகள் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள அரசு மு.க.ஸ்டாலின் பெருமிதம்

4,000 கோயில் குடமுழுக்குகள் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள அரசு மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026

Recent News

ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.