செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே வரும் 23 ஆம் தேதி NDA கூட்டணி சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பொதுக்கூட்டத் திடலை ஒன்றிய அமைச்சர் ட.முருகன் ஆய்வு செய்தார். இதில்.முன்னால் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில் வருகின்ற தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. எதிர்பார்த்ததை விட கூட்டணி கட்சியினர் அதிகளவில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 2026 யில் தூய்மையான நேர்மையான வளர்ச்சி மிக்க கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
23 ஆம் தேதி NDA கூட்டணி சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் – பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளனர்
-
By Aruna

- Categories: News
- Tags: admkANBUMANIdistrict newsedapadai palanisamyEPSl muruganminister l muruganPM MODItamilnadu
Related Content
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு - ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!
By
sowmiarajan
March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
By
sowmiarajan
March 3, 2026
"மக்களுடன் தான் கூட்டணி..!" - விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!
By
sowmiarajan
March 3, 2026
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் - திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!
By
sowmiarajan
March 3, 2026