March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

by Aruna
December 28, 2025
in News
A A
0
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாளர்களையும்.. குத்தகை விவசாயிகளையும், ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வெளியேற்ற துடிக்கிறது என்றும்
சட்டப்படி ஆதீனங்களின் நிலங்கள் பட்டா வழங்குவதற்கு பொருத்தமானது தான் என்று தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் தந்தை வளர்ந்து உயர்ந்த மண்ணில் மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்க விழாவில்.. பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.திருவாரூர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடிமனை பட்டா இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசிடம் குடிமனை பட்டா பெறுவதற்கான…’என் நிலம் – என் உரிமை..’ என்ற தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது.
தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் தலைவருமான
பி. ஆர். பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வாழ்த்தி பேசிய பி. ஆர். பாண்டியன்.. “வருமானம் இன்றி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடி மனை பட்டா இல்லாதவர்களுக்கு கோவில் நிலங்களாக இருந்தால் அரசே அதற்கான தொகையை செலுத்தி இலவச பட்டாவை வழங்க வேண்டும்… என்று பேசினார்.மேலும் செய்தியாளர்களிடம்..
“கோவில் குத்தகை நிலங்களை கோவில் சொத்துக்கள் என்கிற பெயரால் நிலவரி ஏற்றம் செய்யக்கூடாது… வருமானமின்றி வாழக்கூடிய ஏழைகளுக்கு நிலம் வாங்கி வீடு கட்ட முடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு வாடகை நினைப்பது எந்த வகையில் நியாயம்… என்றும், முதலமைச்சரின் தந்தை வளர்ந்து உயர்ந்த மண்ணில் மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… என்றும் அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாலர்களையும்.. குத்தகை விவசாயிகளையும்.. வெளியேற்ற துடிப்பது கார்ப்பரேட் மோகம் கொண்ட அரசு என என்ன தோன்றுகிறது… என பேட்டி அளித்தார்..
தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் சாமிநாதன் வரவேற்பு நிகழ்த்தி.. தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்.. ‘பல்லாண்டுகளாக வீடு கட்டி குடிமனை பட்டா இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு தமிழக அரசிடம் கேட்டு பட்டா வாங்க வேண்டும்…”உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த நிகழ்வில்.. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கலியபெருமாள்.. தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்பையன் செயலாளர் குருமூர்த்தி, மற்றும் கும்பகோணம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொறுப்பாளர் கந்தவேல் கலந்து கொண்டு வாழ்த்தினர்..
மேலும் சங்கத்தின் செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் சின்ராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர்..

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

Next Post

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

Related Posts

ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்
News

தரங்கம்பாடியில் உள்ள கோட்டை தர்காவின் 455-ஆம் ஆண்டு  கந்தூரி விழா மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு

March 30, 2026
ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்
Bakthi

ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

March 30, 2026
விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்
News

விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

March 30, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்
News

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
Next Post
தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து - திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

தரங்கம்பாடியில் உள்ள கோட்டை தர்காவின் 455-ஆம் ஆண்டு  கந்தூரி விழா மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு

0
ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

0
விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

0
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

0
ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

தரங்கம்பாடியில் உள்ள கோட்டை தர்காவின் 455-ஆம் ஆண்டு  கந்தூரி விழா மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு

March 30, 2026
ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

March 30, 2026
விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

March 30, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026

Recent News

ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

தரங்கம்பாடியில் உள்ள கோட்டை தர்காவின் 455-ஆம் ஆண்டு  கந்தூரி விழா மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு

March 30, 2026
ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம்

March 30, 2026
விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்

March 30, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.