December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

by Kavi
December 1, 2025
in News
A A
0
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மக்களவை கூடியதும், முன்னாள் எம்.பிக்களின் மறைவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அண்மையில் காலமான நடிகர் தர்மேந்திரா, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதால், அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து ஓம் பிர்லா எடுத்துக்கூறினார்.
பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுனம் கடைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அண்மையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி, முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளதைப் பாராட்டி ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் நேபாளத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையையும் இந்திய மகளிர் வென்றிருப்பதற்கும் மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவை நடவடிக்கைகளை ஓம் பிர்லா தொடங்கு முற்பட்டார். அப்போது எஸ்.ஐ.ஆர், தொழிலாளர் சீரமைப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கைகளில் எழுந்து நின்று வலியுறுத்தினர். அவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் எழுந்த அமளியலாம், நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags: lok sabhaparliamentPM MODIsansad live
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜெட் வேகத்தில் தங்கம் விலை – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.96,580

Next Post

சாலையின் நடுவே கிடந்த மண்டை ஓடு – அச்சத்தில் மக்கள்

Related Posts

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி
News

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

December 2, 2025
தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு
News

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

December 2, 2025
வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி
News

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

December 2, 2025
டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்
News

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

December 2, 2025
Next Post
சாலையின் நடுவே கிடந்த மண்டை ஓடு – அச்சத்தில் மக்கள்

சாலையின் நடுவே கிடந்த மண்டை ஓடு - அச்சத்தில் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

December 2, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

ஜெட் வேகத்தில் தங்கம் விலை – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.96,580

December 1, 2025
மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

0
தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

0
வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

0
டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

0
மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

December 2, 2025
தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

December 2, 2025
வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

December 2, 2025
டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

December 2, 2025

Recent News

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

December 2, 2025
தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

December 2, 2025
வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

December 2, 2025
டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.