செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மூடுபனி நிலவியதுஇது வழக்கமான அளவை விட அதிகமாக இருந்தது. இதனால் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றனஇது பொதுமக்களின் பயணத்தை கடினமாக்கியது

குறிப்பாக செங்கல்பட்டு மதுராந்தகம் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் மறைமலைநகர் செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டது

கோடை காலங்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கிட்டத்தட்ட எதிரில் வர வாகனம் தெரியாமல் மக்கள் திணறினார்கள்.

Exit mobile version