செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர், மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் இந்த பனிப்பொழிவு தை மாதம் வரை நீடிக்கும்
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர், மேலும் சில பகுதியில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளுநர்கள் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலை போன்ற பல முக்கிய சாலைகளில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஒட்டி செல்ல சாலைகள் தெரிவதில் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்தது மார்கழி மாதம் பிறந்தவுடன் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.

















