March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு

by Satheesa
January 26, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு:- நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டு எரகலித் தெருவில் 800-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு குறிப்பாக தூர்க்கணாங்குளம் பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு கடும் இடையூறாக விளங்குகிறது. இங்கு சந்திரநாயக் என்பவர் 500-க்கு மேற்பட்ட பன்றிகளை பராமரித்து வருவதுடன், அதே பகுதியில் பன்றி இறைச்சி கடையும் நடத்தி வருவதாகவும், பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் பன்றிகள் பலர் வீடுகளுக்குள் புகுந்து அசுத்தம் செய்வதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் மேலும், பன்றிகள் ஒன்றோரொன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையில் குறுக்கிடுவதால் விபத்துகள் நேரிடுவதாகவும் பன்றி இறைச்சிக் கடையில் இறைச்சிக்காக பன்றிகள் அடித்துக் கொல்லப்படும் எழும் சத்தத்தால் குழந்தைகள் கடும் அச்சம் அடைவதாக தெரிவிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருவில் குவிந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர். பன்றி வளர்ப்பாளர்கள் புகார் அளித்தவர்களை மிரட்டுவதாகவும் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள பன்றி கொட்டகையை அங்கிருந்து அகற்றி, தங்கள் பகுதியை சுகாதாரமானதாக மாற்றித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newsmayiladuthuraiMayiladuthurai Municipalitytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் விவசாயிகளை விடுதலை செய்ய அதிரடி தீர்மானம்

Next Post

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் 77 வது குடியரசு தின விழா ஊர்க்காவல்படை அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி மரியாதை

Related Posts

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
News

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
News

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
News

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!
News

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026
Next Post
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் 77 வது குடியரசு தின விழா ஊர்க்காவல்படை அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி மரியாதை

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் 77 வது குடியரசு தின விழா ஊர்க்காவல்படை அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணி- முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணி- முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

January 3, 2026
இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

December 13, 2025
முதல் படத்திலேயே இயக்குனரும், ஹீரோவுமான கென் கருணாஸ் சாதனை !

முதல் படத்திலேயே இயக்குனரும், ஹீரோவுமான கென் கருணாஸ் சாதனை !

November 22, 2025
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

0
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

0
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

0
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026

Recent News

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.