July 27, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூச்சிக்கொல்லி கலந்த உணவு ? தந்தை, இரு மகள்கள் உயிரிழப்பு

by Priscilla
July 24, 2025
in News
A A
0
7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கர்நாடகா : சிராவர் தாலுகா கடோனி திம்மாபூர் கிராமத்தில் உணவில் விஷம் கலந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

38 வயதான ரமேஷ் மற்றும் அவரது மனைவி பத்மா (35) தங்கள் நால்வர் மகள்களுடன் வாழ்ந்து வந்தனர். ரமேஷ், தனது தோட்டத்தில் காய்கறி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அதே தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட காய்கறிகள் வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Did you read this?

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2500-கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்பு. 500-கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு

July 27, 2025

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு கொள்முதல்

July 27, 2025

சம்பவத்தன்று, சப்பாத்தி, சாதம், சாம்பார் மற்றும் கொத்தவரங்காய் பொறியல் தயாரித்து குடும்பத்தினர் இரவு உணவு அருந்தினர். சில நேரத்திலேயே அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆறு பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துமனையில் செல்லும் வழியில், இளைய மகள் தீபா (6) உயிரிழந்தார். பின்னர், ரமேஷ் மற்றும் மகள் நாகம்மா (8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பத்மா, கிருஷ்ணா (12), சைத்ரா (10) ஆகிய மூவரும் ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவில் விஷம் கலந்ததா அல்லது பூச்சிக்கொல்லி கலந்த காய்கறிகள் காரணமாக விஷமடைந்ததா என்ற கோணத்தில், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட தற்கொலை முயற்சியா என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

Tags: daughterdeathfatherfoodkarnatakapoison
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் – பட்டினியால் மரணங்கள் அதிகரிப்பு

Next Post

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு – வடமாநில இளைஞர் கைது

Related Posts

News

மாங்க்ரூவ் நடவு இயக்கம் – கோவளம் கடற்கரையில் உலக மாங்க்ரூவ் தினம்

July 27, 2025
News

குரூப் 2, 2Aதேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மையம்

July 27, 2025
News

செங்கல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி 2-வது நாளாக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்

July 27, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 27 July 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 27 July 2025 | Retro tamil

July 27, 2025
Next Post
அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு – வடமாநில இளைஞர் கைது

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு – வடமாநில இளைஞர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

July 26, 2025
முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

July 26, 2025
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

July 26, 2025
அதிமுக கூட்டணியில் விஜய், சீமானுக்கு அழைப்பு ? – எடப்பாடி பழனிசாமி

“யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை !” – இபிஎஸ் புதிய விளக்கம்

July 25, 2025

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

0

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

0

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

0

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

0

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025
Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.