December 6, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தந்தையின் இதயம் வெளிவந்த நிலையில் ரத்த வெள்ளததில் உயிரிழப்பு

by Satheesa
August 22, 2025
in News
A A
0
தந்தையின் இதயம் வெளிவந்த நிலையில் ரத்த வெள்ளததில் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே மேலப்பாதி கிராமத்தில் தந்தையை முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் கத்தியால் குத்திக் கொலை ; தந்தையின் இதயம் வெளிவந்த நிலையில் ரத்த வெள்ளததில் உயிரிழப்பு ;- மகனை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலப்பாதி வாய்க்காங்கரைத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(52). இவர் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோவில் எதிரே சாலையோரம் கரும்பு ஜுஸ் விற்பனை செய்து வந்தார். இவருக்கு ஜெயசெல்வி(50), ரேவதி (40) என்று இரண்டு (சகோதரிகள்) மனைவிகள் உள்ளனர். முதல்மனைவிக்கு சிவசர்மா(26), சபரி கிருஷ்ணன்(25), அபினேஷ் (24) என்ற மூன்று மகன்களும், சிவப்பிரியா(20) என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அபினேஷ் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மனைவிக்கு சிவவர்மா(14), தீபலெட்சுமி (12), கலியவரதன்(9) இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக நான்கு வருடமாக இரண்டாவது மனைவியுடன் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோவில் எதிரே வாய்க்கால் ஓரம் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். இந்நிலையில் முதல் மனைவியின் மூத்த மகன் பட்டா கேட்டு தந்தை சிவக்குமாரிடம் ஏற்கனவே பிரச்சினையில் ஈடுப்ட்டுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை சிவக்குமார் கரும்பு ஜுஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு அவரது முதல் மனைவியின் மகன் மதுபோதையில் இருந்த அபினேஷ்(25) தந்தையிடம் பட்டா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ் மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து தந்தை சிவக்குமாரை குத்தியதில் இதயம் மற்றும் குடல் வெளியே வந்தநிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெல்லத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஸ்பி பாலாஜி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபினேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தில் சொத்துபிரச்னையால் இந்த கொலை நடந்ததா, தந்தை செலவுக்கு பணம் கொடுக்காமல் தரகுறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்திய வீரர்களுக்கான புதிய உடற்தகுதி சோதனை: ப்ரோங்கோ சோதனை அறிமுகம்!

Next Post

திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்தநாளில் ஜெயபால் தடபுடல் விருந்து

Related Posts

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை
News

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

December 6, 2025
‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு
News

‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

December 6, 2025
நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்
News

நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

December 6, 2025
பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது
News

பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

December 6, 2025
Next Post
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்தநாளில் ஜெயபால் தடபுடல் விருந்து

திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்தநாளில் ஜெயபால் தடபுடல் விருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

December 3, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

0
‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

0
நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

0
பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

0
75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

December 6, 2025
‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

December 6, 2025
நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

December 6, 2025
பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

December 6, 2025

Recent News

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

December 6, 2025
‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

December 6, 2025
நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்

December 6, 2025
பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

December 6, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.