அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் மாட பள்ளியில் நடைபெற்றது
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை முகாம் மற்றும் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழக தலைவர் அண்ணா அருணகிரி அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்கள் தங்களுக்கு இது போன்ற சிகிச்சை மற்றும் உபகரணங்கள் வழங்கிய அண்ணா அறக்கட்டளை திருப்பத்தூர் சேர்மம் அண்ணாதுரை கவுண்டர் அவர் நினைவாகவும் மற்றும் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் நிறுவியதன் காரணமாகவும் இந்த நிகழ்ச்சியானது ஏற்படுத்தப்பட்டது இதில் ஏழை எளிய மக்கள் உணவு மற்றும் நலத்திட்ட உதவிபயன்பெற்று நன்றி தெரிவித்தனர் பின்னர் இந்த நிகழ்ச்சியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மற்றும் செயலாளர் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கண் சிகிச்சை டாக்டர் அகர்வால் தலைமையில் சிறப்பான கண் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு இலவச கண்ணாடி மற்றும் பரிசோதனை செய்து கண் சிகிச்சைக்கான முகாமை ஏற்படுத்தியமைக்கு ஏழை எளிய மக்கள் நன்றி தெரிவித்து குறிப்பிடத்தக்கதாகும்
