July 23, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

by Priscilla
July 3, 2025
in News
A A
0
வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வீடிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரும்பு ராடுகள் கொண்டு வயோதிப தம்பதியை மிரட்டி, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். வரும் ஜூலை 7 ஆம் தேதி தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், விழாவில் கலந்துக்கொள்ள அவர் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். விழாவுக்காக வங்கி லாக்கரில் இருந்து 200 சவரன் தங்க நகைகளை எடுத்துவந்து வீட்டில் வைத்திருந்தார்.

Did you read this?

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

July 23, 2025
மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

July 23, 2025

இந்நிலையில் நேற்று மாலை கேசரிவர்மன், தனது மனைவி மற்றும் மகள்களுடன் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றிருந்தார். அப்போது, வீட்டில் அவரது வயோதிப தாய், தந்தை மட்டுமே இருந்தனர்.

இந்த தகவலைப் பயன்படுத்தி, மர்மநபர்கள் இரும்பு ராடுடன் வீட்டுக்குள் நுழைந்து, இருவரையும் தாக்கி, தனி அறையில் மிரட்டி வைத்தனர். மேலும், “சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்” என எச்சரித்த அவர்கள், பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர், சம்பவத்தால் அதிர்ந்த கேசரிவர்மனின் தந்தை மகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார், கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயோதிப தம்பதியை மிரட்டி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newskallakurichiகள்ளக்குறிச்சிநகை கொள்ளை
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசை நேரடியாக கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் !

Next Post

திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை!

Related Posts

அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது : குஜராத் போலீசார் அதிரடி
News

அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது : குஜராத் போலீசார் அதிரடி

July 23, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 July 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 July 2025 | Retro tamil

July 23, 2025
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா ? – அண்ணாமலை சவால்
News

யாரோ செய்த தவறுக்கு இளைஞர்கள் பலியா ? – அண்ணாமலை கேள்வி

July 23, 2025
வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு
News

வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு

July 23, 2025
Next Post
திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை!

திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

July 23, 2025
ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

July 23, 2025
சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

July 23, 2025
சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

July 23, 2025
ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

0
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

0
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

0
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

0
ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

July 23, 2025
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

July 23, 2025
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

July 23, 2025
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025
Loading poll ...
Coming Soon
கருப்பு டீசர் வெளியானதை தொடர்ந்து உங்கள் கருத்து ?

Recent News

ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

ஆபரேஷன் சிந்தூர் – நாடாளுமன்றத்தில் ஜூலை 28-ல் சிறப்பு விவாதம்

July 23, 2025
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் தகனம்

July 23, 2025
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

July 23, 2025
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.