January 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

வைபவ் சூர்யவன்ஷி வயதைக் குறைத்தாரா ? மறைமுகமாகச் சாடிய விஜேந்தர் சிங்!

by Priscilla
May 1, 2025
in Sports
A A
0
வைபவ் சூர்யவன்ஷி வயதைக் குறைத்தாரா ? மறைமுகமாகச் சாடிய விஜேந்தர் சிங்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அதிவேக சதத்தால் உலகின் கவனத்தை ஈர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது வயது மோசடி விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். கடந்த குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 14 வயது என தெரிவிக்கப்பட்டுள்ள சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை புரிந்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் அடித்த அதிவேக சதமாகும் என்றும், டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் பெயரடைந்தார்.

இந்நிலையில், அவருடைய உண்மையான வயதைப் பற்றிய சந்தேகம் இணையத்தில் விவாதமாகியுள்ளது. பலரும், சூர்யவன்ஷியின் வயது பற்றி கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஒரு பழைய நேர்காணல் வீடியோவை பகிர்ந்த சிலர், “அவருடைய தோற்றம் 14 வயதுக்கேற்ப இல்லை” எனக் கூறியுள்ளனர். மேலும், “இது 3-4 ஆண்டுகளுக்கு முன் வெளியான வீடியோ” எனவும், அவரே தன்னை சிறியவனாக காட்டியதாகவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் தலையிட்டுள்ளார். தனது சமூக ஊடகத்தில், “கிரிக்கெட்டிலும் வீரர்கள் தங்கள் வயதைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், வயது மோசடி குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார். இது, வைபவ் சூர்யவன்ஷியை நெருக்கமாக குறிக்கிறது எனக் கருத்திடுகின்றனர்.

வயது மோசடி, இந்திய விளையாட்டு உலகத்தில் புதியதல்ல. இதற்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) எடுத்து வருகின்றது. இருந்தாலும், இப்போது வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றியுள்ள சர்ச்சை, மீண்டும் கவனத்தில் கொண்டுவந்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து BCCI தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

Tags: IPLSPORTS NEWSsuryavanshi vaibhavvijendra sign
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மோடி ஜம்மு – காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டு வருவார் : ரஜினி பேச்சு

Next Post

நாங்க 4 பேரு.. பல்தான்ஸ்க்கு பயம்னா என்னனே தெரியாது.. ராஜஸ்தான் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு!

Related Posts

NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை
News

NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை

January 18, 2026
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்
News

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்

January 12, 2026
சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை
News

சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை

January 12, 2026
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?
News

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?

January 11, 2026
Next Post
நாங்க 4 பேரு.. பல்தான்ஸ்க்கு பயம்னா என்னனே தெரியாது.. ராஜஸ்தான் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு!

நாங்க 4 பேரு.. பல்தான்ஸ்க்கு பயம்னா என்னனே தெரியாது.. ராஜஸ்தான் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

May 31, 2025
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

0
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

0
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

0
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

0
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026

Recent News

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

January 24, 2026
தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

January 24, 2026
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.