January 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சிபெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்கு தனலட்சுமி பேட்டி

by Satheesa
November 10, 2025
in News
A A
0
யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சிபெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்கு தனலட்சுமி பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகளிர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் சசிகலா மற்றும் ஜான்சிராணி ஆகியோர் த.வெ.க தலைவர் விஜய் நியமனம் செய்த பொறுப்பாளர்கள் பட்டியலில் இருந்து ஏழு பேரை நீக்கி போலியாக பட்டியல் தயார் செய்துள்ளதாக குற்றம் சாட்டி சனிக்கிழமை பேட்டி அளித்த நிலையில்,

மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி மறுப்பு தெரிவித்து, யாருடைய தூண்டுதலின் பேரில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக தெரிவித்தார்.மேலும் தனலட்சுமி செய்தியாளரிடம் கூறுகையில்,மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தளபதி அறிவித்ததில் ஏழு பேரை நீக்கி விட்டதாக பேக் நியூஸ் கொடுத்துள்ளனர். 7 பேர் அறிவித்தவர்கள் பொறுப்பில் தான் உள்ளனர். அவர்களை எடுப்பதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை.தளபதிக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது.தளபதி பெயரையும், கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக யாருடைய தூண்டுதலின் பேரில் குற்றச்சாட்டு சொல்கிறார்கள். யாரையும் நாங்கள் பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை. யாரிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு பொறுப்பு போடவில்லை.பணம் வாங்குவது தளபதிக்கு பிடிக்காது எங்கள் மாவட்ட செயலாளருக்கும் பிடிக்காது.பெண்கள் கட்சிப் பணிக்கு வருவது பெரியதாக உள்ள நிலையில் எப்படி நாங்கள் பணம் வாங்குவோம். இது பொய்யான குற்றச்சாட்டு.ஒன்றியத்திலும் நகரில் உள்ள மகளிர் அணியினர் எனக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பர பதாகை வைத்துள்ளனர். என்னுடைய பெயரையும் ,எங்கள் மாவட்ட செயலாளர் பெயரை கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
7 பேரையும் பொறுப்பில் இருந்து எடுத்ததாக பேட்டி கொடுத்தனர். ஆனால் யாரையும் பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை அவர்கள் பொறுப்பில் தான் உள்ளனர்.தலைவர் அறிவித்த அனைவரும் பொறுப்பில் தான் உள்ளனர்.பொறுப்பிலிருந்து எடுப்பதற்கோ,பொறுப்பாளர்களை நியமிப்பதற்கோ தளபதிக்கு மட்டும் தான் உரிமை உள்ளது.எங்களின் பொதுச் செயலாளரிடம் இந்த 11 பேரையும் நியமித்திட நானே நேரில் சென்று கொடுத்துள்ளேன். பின்னர் நான் எவ்வாறு அவர்களை பொறுப்பில் இருந்து எடுப்பேன்.யாருடைய தூண்டுதலின் பேரிலோ என் மீதும் எங்கள் மாவட்ட செயலாளர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பழிவாங்குவதற்காக செய்கின்றனர்.ஜான்சிராணி என்பவர் எந்தவித ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. சசிகலா சொல்ல சொல்ல ஜான்சி ராணி பேசுகிறார்.கட்சி பெயரை கெடுப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எங்கள் தளபதிக்காக எதையும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்

Tags: district newsmk stalintamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இளைஞர் வெட்டி கொலை – 5 பேர் கும்பல் கைது

Next Post

எஸ்.ஐ.ஆர் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனு – நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

Related Posts

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி
News

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை
News

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026
ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி
News

ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

January 25, 2026
OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு
News

OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

January 25, 2026
Next Post
எஸ்.ஐ.ஆர் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனு – நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

எஸ்.ஐ.ஆர் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனு – நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

December 8, 2025
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

0
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

0
ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

0
OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

0
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026
ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

January 25, 2026
OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

January 25, 2026

Recent News

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026
ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

January 25, 2026
OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

January 25, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.