December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஏழை இளைஞனின் விலையில்லா உணவு திட்டம்அறுசுவை உணவு

by Satheesa
November 29, 2025
in News
A A
0
எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஏழை இளைஞனின் விலையில்லா உணவு திட்டம்அறுசுவை உணவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஏழை இளைஞனின் விலையில்லா உணவு திட்டம் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயனடையும் விலையில்லா உணவு திட்டம் சாம்பார் வத்தல் குழம்பு ரசம் பொரியல் பாயாசத்துடன் அறுசுவை உணவு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் பல்வேறு தரப்பினரும் குறிப்பாக ஏழை மக்கள் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் பசியை போக்கும் வகையில் அறுசுவை உணவு இலவசமாக வழங்கும் திட்டம் தொடக்கம் சோறு சாம்பார் வத்தல் குழம்பு பொரியல் பாயாசம் மோர் உட்பட அனைத்தும் வழங்கி பசியை போக்கும் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது ஏழை குடும்பத்தில் பிறந்து பசியின் தவிப்பை உணர்ந்த சமூக சேவகர் கே.பி. ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து செம்பனார்கோவில் பகுதிகளில் தினமும் பசியோடு உணவு கிடைக்குமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் ஏழை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பசியை போக்கும் விதமாக பல்வேறு தரப்பினரின் உதவியோடு குறிப்பாக வணிகர்கள் உதவியோடு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் குறிப்பாக மதிய உணவு அறுசுவை உணவு தினமும் இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து உணவை அருந்தி வாழ்த்தினர் தினமும் தொடர்ந்து இந்த உணவு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர் இந்த திட்டத்திற்கு வணிகர் சங்கத்தின் சார்பில் உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஏழைகளின் பசியை போக்கும் திட்டம் தொடங்க வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக உள்ளது அதற்கு வசதி படைத்தவர்கள் உதவ முன் வர வேண்டும் என்பதும் வேண்டுகோளாக உள்ளது.

Tags: district newsfree foodmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் IGபொன்.மாணிக்கவேல் உங்கள் சொந்த ஊரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க முடியாத ஒரு முதல்வரா என கேள்வி

Next Post

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம்

Related Posts

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
News

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி
News

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
News

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
News

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
Next Post
டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

0
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

0
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

0
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025

Recent News

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.