November 14, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் இறந்தவர்களின்பெயரில் போலியா ஆதார்கார்டு தயார்செய்து வீட்டுமனை பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 5, 2025
in News
A A
0
சீர்காழியில் இறந்தவர்களின்பெயரில் போலியா ஆதார்கார்டு தயார்செய்து வீட்டுமனை பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது சகோதரர்கள் நடராஜன், கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான நத்தம் வீட்டு மனை இருந்ததாகவும், இதனிடையே சண்முகம் நடராஜன், கண்ணன் ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மேற்கண்ட மூவரின் சொத்துக்களை கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி போலியாக ஆதார் கார்டுகள் தயார் செய்து சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயப் பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர்,
போலி ஆவணங்கள் தயாரித்து இறந்தவர்களின் சொத்தை கிரயப் பத்திரம் செய்ததாக மாவட்ட சார் பதிவாளரிடம் கடந்த 2024 ஆம் ஆண்டு – மே 20 ஆம் தேதி புகார் மனு அனுப்பியதாகவும், அதன் பேரில் அடுத்த தினமே சம்பந்தப்பட்ட கிரய பத்திரம் பதிவு செய்தவர்கள் அவர்களாகவே முன்வந்து ரத்து செய்து விட்டதாக தெரிகிறது. போலி ஆவணங்களை கொடுத்து இந்த கிரைய பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நபர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட பதிவாளர், சீர்காழி சார் பதிவாளர் உட்பட பல்வேறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனை அடுத்து புகார் தெரிவித்த பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த நபர்கள் இன்று சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்த சீர்காழி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சார்பதிவாளர் மூலம் போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனால் சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியதோடு சில மணி நேரம் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது.

Tags: aadhaar cardaadhar card duplicatedistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

Next Post

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

November 14, 2025
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா
News

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி
News

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”
News

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
Next Post
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

November 13, 2025
தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

November 13, 2025
சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

November 13, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

0
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

0
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

0
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

November 14, 2025
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

November 14, 2025
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.