July 28, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராஜேந்திர பாலாஜிக்கு தேதி குறித்த நீதிமன்றம்..!

by Digital Team
July 16, 2025
in News
A A
0
ராஜேந்திர பாலாஜிக்கு தேதி குறித்த நீதிமன்றம்..!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் இன்று ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி . மேலும் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Did you read this?

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் – அரசு நிலம் ஆக்கிரமிப்புநபர்கள் மீது நடவடிக்கை

July 28, 2025

தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழா ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாளுக்கு 1008 வளையல்களால் மகாதீபாரதனை

July 28, 2025
காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

July 28, 2025

அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீது மோசடி உட்பட 4 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் / மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே 19-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 16-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆஜரானார். நீதிபதி ஜெயக்குமார், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: AAVINrajendra balajiமோசடிராஜேந்திரபாலாஜி
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜயை அரசியலில் இறக்கியது பா.ஜ.க தான் : சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

Next Post

ஆவேசத்தில் ஆர்.பி.உதயகுமார்… முழிக்கும் ஸ்டாலின்.. ?

Related Posts

News

சீர்காழியில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி – வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பதக்கம் சான்றிதழ்

July 28, 2025
Bakthi

அருள்மிகு பூரண புஷ்கலாம்பாள் உடனுரை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் ஆலயத்தில் 1008 கலாசாபிஷே விழா

July 28, 2025
நாடாளுமன்றம் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு!
News

நாடாளுமன்றம் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு!

July 28, 2025
பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!
News

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

July 28, 2025
Next Post
ஆவேசத்தில் ஆர்.பி.உதயகுமார்… முழிக்கும் ஸ்டாலின்.. ?

ஆவேசத்தில் ஆர்.பி.உதயகுமார்… முழிக்கும் ஸ்டாலின்.. ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

July 28, 2025
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

July 26, 2025
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

July 28, 2025
காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

July 28, 2025
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

0

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

0

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

0

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் – அரசு நிலம் ஆக்கிரமிப்புநபர்கள் மீது நடவடிக்கை

0

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

July 28, 2025
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

July 28, 2025

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

July 28, 2025

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் – அரசு நிலம் ஆக்கிரமிப்புநபர்கள் மீது நடவடிக்கை

July 28, 2025
Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

July 28, 2025
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

July 28, 2025

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

July 28, 2025

விழுப்புரம் அடுத்த கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் – அரசு நிலம் ஆக்கிரமிப்புநபர்கள் மீது நடவடிக்கை

July 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.