October 14, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி கணவன், மகள்களுக்கு தெரியாமல்  சொத்துகள் விற்று விட்டு தலைமறைவாகிய பெண் விட்டதாக புகார்

by Satheesa
October 6, 2025
in News
A A
0
சீர்காழி கணவன், மகள்களுக்கு தெரியாமல்  சொத்துகள் விற்று விட்டு தலைமறைவாகிய பெண் விட்டதாக புகார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சாவடி தெரு, எம்ஜிஆர் நகரில் பாலமுருகன் (வயது 52) இவரது மனைவி ரேவதி (45), இவரது மகள்கள் யுகிதா (22).அபிதா (17) ஆகியோர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். இந்நிலையில் பாலமுருகன் மனைவி ரேவதி (சத்துணவு அமைப்பாளர்) கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரேவதி தனது தாய் மூலம் செட்டில்மெண்ட் செய்யப்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் உள்ள வீட்டினை கணவர் மற்றும் இரண்டு மகள்கள் யாருக்கும் தெரிவிக்காமல் அலெக்சாண்டர் என்ற நபருக்கு கிரயம் செய்து விற்றுவிட்டு, பணம் பெற்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து புதிதாக வீட்டை வாங்கிய அலெக்சாண்டர் என்பவர் வீட்டில் ஏற்கனவே வசித்து வந்த பாலமுருகன் மற்றும் அவரது பெண் குழந்தைகளையும் வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலமுருகன் மற்றும் அவரது மகள்கள் யுகிதா (கைக்குழந்தை பெண்) மற்றும் 17 வயது மற்றொரு மகளுடன் கடந்த இரண்டு நாட்களாக வைத்தீஸ்வரன் கோவில் பேருந்துநிலையத்தில் இரவு பகலாக பொழுதை கழித்துள்ளனர். அப்பொழுது அவ்வழியாக வந்த வைத்தீஸ்வரன் கோவில் வர்த்தக சங்க தலைவர் கண்ணன் என்பவர் கைக்குழந்தையோடு ஏன் இரண்டு நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி உள்ளீர்கள் என கேட்டதற்கு நடந்த விபரங்களை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வர்த்தக சங்கத் தலைவர் | பாரதிய ஜனதா கட்சி மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடேசன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் தில்லை கண்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஸ்டாலின், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஆதரவாக சென்று புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் தங்களுக்கு சொந்தமான வீட்டை தனது தாய் யாருக்கும் தெரியாமல் அலெக்சாண்டர் என்பவருக்கு பத்திர பதிவு பதிவு செய்து கொடுத்து விட்டு தலை மறைவாகி விட்டார்.இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் அந்த வீட்டில் நாங்கள் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் போலீஸ் நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர். முன்னதாக வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் இருந்து வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சார்பாக மனு கொடுத்தனர்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் M.P.ஆ.ராசா இவ்வாறு பேசினார்.

Next Post

சினிமா காட்சியைப்போல் காரை தாண்டிய இளைஞர்!

Related Posts

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !
News

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !
News

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா
News

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
News

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
Next Post
சினிமா காட்சியைப்போல் காரை தாண்டிய இளைஞர்!

சினிமா காட்சியைப்போல் காரை தாண்டிய இளைஞர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

October 14, 2025
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

October 14, 2025
“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

0
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

0
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

0
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

0
“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.