வைதீஸ்வரன் கோயிலில் புறவழி சாலை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கும் விழாவில் அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் காளிஇருக்கைகளுடன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் புறவழிச் சாலை. காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
கதிராமங்கலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்காத நிலையில்
உதவி பொறியாளரே இறுதியில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகள் அமைக்கப்பட்டும் எல்.இ.டி. திரை சாமியானா ஏற்பாடு செய்யப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகளுக்கு கொண்டு வந்திருந்த பொக்கை , சால்வைகளை திருப்பி எடுத்து சென்றனர்.















