March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சென்னை மாநகராட்சி மேயர் ஆய்வு

by Satheesa
November 3, 2025
in News
A A
0
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சென்னை மாநகராட்சி மேயர் ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மண்டலம் மூன்றுக்குட்பட்ட வார்டு 28, 31,17 ஆகிய வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார்

குறிப்பாக 28 வது வார்டு பகுதியில் கொல்கத்தா ஷாப் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மேலும் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்

அதன்பின்பு 31 வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டேரி உபரி நீர் கால்வாயை பார்வையிட்டார் அப்பொழுது முப்பத்தி ஒன்றாவது வார்டு மாம் என்ற உறுப்பினர் சங்கீதா பாபு அவர்களிடம் இரட்டை ஏறி உபரி நீர் கால்வாய் பற்றி அவர் கலந்தாய்வு செய்தார் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கூடுதலாக இணைக்கப்பட்ட மாதவரம் மணலி திருவெற்றியூர் அதேபோல் சோழிங்கநல்லூர் பெருங்குடி போன்ற பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது மேலும் இணைக்கப்பட்டாலும் எந்தவித வளர்ச்சிகளும் என் மேற்கொள்ளாமல் உள்ளன மேலும் தமிழக முதல்வரின் கூடுதல் முயற்சியில் இதுபோன்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் மேலும் வட சென்னை பகுதியில் மாதாவரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு திடலை தொடங்கி வைத்துள்ளார் கால்பந்து கூடைப்பந்து சிறுவர் விளையாட்டு பூங்கா கபடி விளையாட்டு மைதானம் போன்ற விளையாட்டு மையங்களும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து 1 கொடியே 45 லட்சத்திற்கு இப்பணியை துவங்கப்பட்டு முடிவு பெற்றுள்ளனர் உள்ளது இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

இதன் தொடர்ச்சியாக வர இருக்கிற பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ரெட்டேரிக்குட்பட்ட 350 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரெட்டேரியை ஆய்வு செய்துள்ளோம் மேலும் வடசென்னையின் உட்பட்ட ரெட்டேரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் வெஜிடேரியன் நகர் எம்ஜிஆர் நகர் பகுதியில் பாதிப்பு ஏற்படும் ஆகவே முன்னெச்சரிக்கையாக ரெட்டேரியின் உபரிநீரானது திறந்து விடப்படுகிறது அதனை தற்பொழுது ஆய்வு செய்து வருகிறோம் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் மேலும் இரட்டேரி மற்றும் புழல் ஏரி உபரிநீர் திறக்கும் பட்சத்தில் கால்வாயில் ஓரம் உள்ள பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

Tags: district newspresidenttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கடகம் – இந்த மந்திரம் சொன்னால் ஹிமாலய வெற்றி | Kadaga Rasi | Sara Tarrot | Retro Aanmeegam

Next Post

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் சிறப்புரை

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்
News

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு
News

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு
News

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026
Next Post
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் சிறப்புரை

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் சிறப்புரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.