செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கஜேந்திரன் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் m.கஜேந்திரன் இன்று முதற்கட்டமாக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்
செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் திம்மாவரம் பாலூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து தாங்களுக்கு வாக்களிக்கும்படி ஆதரவை வாக்கு சேகரித்தார்
தாங்கள் வெற்றி பெற்றால் செங்கல்பட்டு தொகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவோம் என்று அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் லஞ்சம் ஊழல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதே நிலமை நீடிக்க கூடாது தங்களுக்கு வாக்களிங்கள் தூய்மையான நகரமாக மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.

















