December 19, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

by sowmiarajan
December 19, 2025
in News
A A
0
கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் சாதகமான காலநிலையைப் பயன்படுத்தி, கேரட் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை பிரதானமாகப் பயிரிடப்படுகின்றன. கடந்த மாதம் நிலவிய புயல் மற்றும் மிதமான மழையின் காரணமாக, தற்போது விளைநிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவாறு போதிய ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகள் கேரட் விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக: கூக்கல் தொரை, மசகல் கேர்க்கம்பை, காவிலோரை குருகத்தி, நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களில் கேரட் பயிரிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமவெளிப் பகுதிகளில் உள்ள காய்கறி மண்டிகளில் தற்போது கேரட்டிற்குச் சாதகமான விலை கிடைத்து வருகிறது. இதனால், ஏற்கனவே கேரட் பயிரிட்டிருந்த விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் கேரட்கள் சுத்தம் செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் மற்றும் வெளிமாநிலச் சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.மண்ணில் ஈரப்பதம் சரியாக உள்ளதால், தற்போது பயிரிடப்படும் கேரட்கள் நல்ல தரத்துடனும் அதிக மகசூலுடனும் இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: agriculturecarrotcultivation FarmersKotagirisuccess Moist
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வால்பாறையில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Related Posts

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
News

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!
News

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!
News

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025
Next Post
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

December 19, 2025
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

December 19, 2025
என்ன ஆச்சு டிரம்ப்க்கு? ஏன் இப்படி செய்தார்? குழம்பும் அமெரிக்க மக்கள்

என்ன ஆச்சு டிரம்ப்க்கு? ஏன் இப்படி செய்தார்? குழம்பும் அமெரிக்க மக்கள்

December 18, 2025
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ஆக்கபூர்வமாக நடந்தது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – ஆக்கபூர்வமாக நடந்தது என்ன?

December 19, 2025
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

0
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

0
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

0
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025

Recent News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

December 19, 2025
பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

December 19, 2025
கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

கொடைக்கானல் சாலைகளில் உலவும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் – ஆணையாளர் எச்சரிக்கை!

December 19, 2025
கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

கொடைக்கானலில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்திற்குள் பெண்ணைக் கடித்துக் குதறிய 8 தெருநாய்கள் – பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் அச்சம்!

December 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.