கல்லூரி மாணவிகளின் மனிதாபிமான பயணம்: காப்பக குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கி நெகிழ்ச்சி!
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, மாணவிகளிடையே வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் போதிக்காமல், மனிதாபிமானம், சமூக நல்லிணக்கம் மற்றும் பிறருக்கு உதவும் நற்பண்புகளை...




















