sowmiarajan

sowmiarajan

நிலத் தகராறில் உறவினரைக் கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நிலத் தகராறில் உறவினரைக் கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரக் கொலை வழக்கில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. வடமதுரை...

பிப்ரவரி 1 ‘ட்ரை டே’: தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு!

பிப்ரவரி 1 ‘ட்ரை டே’: தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு!

தமிழகம் முழுவதும் ஆன்மீகம் மற்றும் அறநெறிகளைப் போற்றும் விதமாக, வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அரசு...

மார்ச் 1 பிறந்தநாள்.. மார்ச் 8 திருச்சி மாநாடு: தேர்தல் களத்தில் இறங்கும் ‘தளபதி’ ஸ்டாலின்

மார்ச் 1 பிறந்தநாள்.. மார்ச் 8 திருச்சி மாநாடு: தேர்தல் களத்தில் இறங்கும் ‘தளபதி’ ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் மார்ச் முதல் வாரத்தில் தனது தேர்தல் பரப்புரையை அதிரடியாகத்...

பழனியில் பக்தர்களுக்குத் துணையாக ‘மே ஐ ஹெல்ப் யூ’: தைப்பூசத் திருவிழாவையொட்டி நகர் முழுவதும் காவல் உதவி மையங்கள்

பழனியில் பக்தர்களுக்குத் துணையாக ‘மே ஐ ஹெல்ப் யூ’: தைப்பூசத் திருவிழாவையொட்டி நகர் முழுவதும் காவல் உதவி மையங்கள்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

தேர்தல் களத்திற்குத் தயாராக மாநில துணைச் செயலாளர் ராஜா அதிரடி அழைப்பு

தேர்தல் களத்திற்குத் தயாராக மாநில துணைச் செயலாளர் ராஜா அதிரடி அழைப்பு

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி சார்பில், எதிர்வரும் அரசியல் களம் மற்றும் கட்சிப் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நகர இளைஞரணி அமைப்பாளர் ஷ்யாம் தலைமையில்...

அறுபடை வீட்டின் பக்தர்களுக்கு மாநகராட்சியின் அறுசுவை விருந்து: 6-வது ஆண்டாகத் தொடரும் பாதயாத்திரை அன்னதானம்

அறுபடை வீட்டின் பக்தர்களுக்கு மாநகராட்சியின் அறுசுவை விருந்து: 6-வது ஆண்டாகத் தொடரும் பாதயாத்திரை அன்னதானம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் வழியாகப் பாதயாத்திரை செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உதவும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்...

திண்டுக்கல்லில் போலீசாரின் ‘மிட்நைட்’ ஆபரேஷன்: ஒன்றரை டன் ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல்

திண்டுக்கல்லில் போலீசாரின் ‘மிட்நைட்’ ஆபரேஷன்: ஒன்றரை டன் ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல்

திண்டுக்கல் மாநகரப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத்...

சித்தரேவு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: புனித நீரால் நனைந்த குப்பி நாயக்கன் பட்டி!

சித்தரேவு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: புனித நீரால் நனைந்த குப்பி நாயக்கன் பட்டி!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட குப்பி நாயக்கன் பட்டியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் பக்திப் பெருக்குடன் மிகச்...

சுழலும் காற்று.. நனையும் தமிழகம்: பிப்ரவரி 6 வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சுழலும் காற்று.. நனையும் தமிழகம்: பிப்ரவரி 6 வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாக இன்று முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய...

தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி: ஓடத்துறையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் உருவான பிரம்மாண்ட கல்விக்கோவில்

தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி: ஓடத்துறையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் உருவான பிரம்மாண்ட கல்விக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள ஓடத்துறை கிராமத்தில், சுமார் 76 ஆண்டுகால கல்விப் பாரம்பரியம் கொண்ட சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 'நமக்கு நாமே'...

Page 57 of 284 1 56 57 58 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist