sowmiarajan

sowmiarajan

தூத்துக்குடி கடலுக்கடியில் புதையல் ரகசியம்?  மத்திய ஆய்வு மையங்களுக்குக் கலெக்டர் கடிதம்!

தூத்துக்குடி கடலுக்கடியில் புதையல் ரகசியம்?  மத்திய ஆய்வு மையங்களுக்குக் கலெக்டர் கடிதம்!

மறைக்கப்பட்ட புதையல்கள் மற்றும் தொலைந்துபோன நகரங்கள் குறித்த கதைகள் எப்போதுமே சிலிர்ப்பை ஏற்படுத்தும் நிலையில், தூத்துக்குடி அருகே கடலுக்கு அடியில் தொன்மை எச்சங்கள் மற்றும் புதையல்கள் இருக்கலாம்...

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

நாகர்கோவில் மாநகரப் பகுதி வழியாகப் பாய்ந்து செல்லும் முக்கிய நீராதாரமான பழையாற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிதிலமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, சோழன்திட்டை அணையின்...

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியில் அதிகாலை ஒரு மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நடத்திய தாக்குதலால், உயர் அழுத்த...

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக் கோயில்களின் ஆண்டு வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான முழுமையான தணிக்கை அறிக்கைகளைத் துறை இணையதளத்தில் பதிவேற்றம்...

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்த சுமார் 200 பக்தர்கள்,...

நாகப்பட்டினம்  காங்கேசன் துறைமுக கப்பல் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து

நாகப்பட்டினம்  காங்கேசன் துறைமுக கப்பல் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், இலங்கையின் யாழ்ப்பாணம் அருகே உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை, அண்மையில் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றங்கள்...

ரவுடியை பிடிக்கச் சென்று பாறையில் சிக்கிய 5 போலீசார் உயிருடன் மீட்பு!

ரவுடியை பிடிக்கச் சென்று பாறையில் சிக்கிய 5 போலீசார் உயிருடன் மீட்பு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒரு ரவுடியைப் பிடிப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மலையின் பாறைப் பகுதியில் சிக்கித் தவித்த...

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம்  நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு பதிவு!

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம்  நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு பதிவு!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தொடர்ந்து இரண்டாவது...

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில்,...

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து,...

Page 243 of 284 1 242 243 244 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist