நாகர்கோவிலில் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் ஒருநாள் பயிலரங்கம்
மத்திய அரசின் திட்டங்கள், ஊடக அறநெறி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சவால்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாள் பயிலரங்கம், பத்திரிகை தகவல் அலுவலகம்...
















