வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடும் பணி
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியைத் தேடும் பணி, காவல் துறையினரின் எல்லைப் பிரச்சினை காரணமாக மந்தமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி,...
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியைத் தேடும் பணி, காவல் துறையினரின் எல்லைப் பிரச்சினை காரணமாக மந்தமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி,...
சாலையில் கண்டெடுத்த சுமார் ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை, சிறிதும் தயக்கமின்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவரின் நேர்மையான...
உலகப் புகழ்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையின் உச்சியில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அத்தூண் 'நில அளவைக்...
உலகப் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குட்பட்ட கோயில் மலைப்பகுதியில் உள்ள பழமையான கல்லத்தி மரத்தில்...
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையின் காரணமாக, பசுமை போர்த்திய மலைத்தொடர்களின் மத்தியில் இயற்கையின் எழிலுடன் தூவத்தூர்...
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரி அம்மாபட்டியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விவசாயக் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. லாரி கிணற்றுக்குள் பாய்ந்ததை...
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்துச் சாலையில் தனியாகச் சென்ற தம்பதியைக் கட்டிப்போட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி 18 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில்,...
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்துக்குப் பின்னர், அண்ணாமலையும்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் அறிவுறுத்தலின்படியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அந்த வழக்கு வெறும் வழிபாட்டு உரிமை பற்றியது மட்டும்...
© 2025 - Bulit by Texon Solutions.